| [00:00.01] |
ஆ---ஆ-- ஆ---ஆ--ஆ---ஆ-- |
| [00:14.29] |
|
| [00:33.74] |
|
| [00:34.19] |
நெஞ்சம் என்னும் ஊரினிலே |
| [00:37.44] |
காதல் என்னும் தெருவினிலே |
| [00:40.74] |
கனவு என்னும் வாசலிலே |
| [00:43.34] |
எனை விட்டு விட்டு போனாயே |
| [00:47.23] |
|
| [00:47.36] |
வாழ்க்கை என்னும் விதையிலிலே |
| [00:50.58] |
மனசு என்னும் தேரினிலே |
| [00:53.90] |
ஆசை என்னும் போதையிலே |
| [00:56.55] |
எனை விட்டு விட்டு போனாயே |
| [00:59.82] |
|
| [00:59.98] |
நான் தனியாய் தனியாய் நடந்தேனே |
| [01:03.19] |
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே |
| [01:06.49] |
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே |
| [01:09.76] |
காதலாலே |
| [01:13.82] |
|
| [01:13.95] |
~ இசை ~ |
| [01:20.29] |
|
| [01:20.57] |
நெஞ்சம் என்னும் ஊரினிலே |
| [01:23.82] |
காதல் என்னும் தெருவினிலே |
| [01:27.09] |
கனவு என்னும் வாசலிலே |
| [01:29.65] |
என்னை விட்டு விட்டு போனாயே |
| [01:33.93] |
|
| [01:38.93] |
|