[00:00.000] 作曲 : A.R. Rahman [00:01.000] 作词 : Vairamuthu [00:07.69]முதல் யாதோ முடிவெதுவோ [00:13.17]முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ [00:17.31]முடியாதென்றோ உடலை போலெ உயிரும் [00:21.26]ஐயோ அழிவதுமுண்டோ [00:23.70] [00:24.50]உடலென்ற பாண்டம் உடைந்துவிடும் [00:29.02]கதறும் மனமே கவலுற வேண்டாம் [00:33.40]இலைகள் உதிரும் பொழுதில் [00:36.29]மரம் அழிவதில்லை [00:38.63]அக்றினைபோலே அன்றாடம்வாழ்ந்திடு [00:43.62]உலகே நிலையில்லையே [00:56.16] [00:56.93]ஓ பூமி பூமி [01:00.54]சுத்தும் சத்தம் [01:02.01]ஆழி ஆழி கத்தும் சத்தம் [01:05.98]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் [01:09.98]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் [01:13.76]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் [01:17.55] [01:18.07]கடலில் மீன் ஒன்னு அழுதா [01:21.82]கரைக்கு சேதி வந்து சேருமா [01:25.78]இதயம் தாங்குமா [01:30.90]இதயம் தாங்குமா [01:37.05]இதயமே தாங்குமா [01:45.70]இதயமே [01:48.63] [01:49.59]இதயம் தாங்குமா [01:56.74]இதயம் தாங்குமா [02:00.16]இதயம் தாங்குமா [02:04.29]இதயம் தாங்குமா [02:08.17] [02:09.34]தாங்குமா [02:11.56]தாங்குமா [02:13.28]தாங்குமா [02:15.96] [02:16.78]ஓ பூமி பூமி [02:20.25]சுத்தும் சத்தம் [02:21.97]ஆழி ஆழி கத்தும் சத்தம் [02:25.99]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் [02:30.01]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் [02:33.84]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் [02:37.50] [02:38.36]கடலில் மீன் ஒன்னு அழுதா [02:41.86]கரைக்கு சேதி வந்து சேருமா [02:46.62] [02:47.76]பாவி நெஞ்சே பத்தவெச்ச பஞ்சே [02:58.67]பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே [03:09.80]வாழ்வதை விடவும் [03:11.83]வழியே கொடிதே [03:13.77]வீழ்வதை விடவும் [03:15.54]பிரிவே கொடிதே [03:17.56] [03:18.25]கருவறை எல்லாம் முதலும் அல்ல [03:21.95]முடிவுரை எல்லாம் முடிவும் இல்ல [03:25.56]கண்ணீர் வருது உண்மை சொல்ல [03:29.68]பாழும் மனது கேட்குதுமில்ல [03:33.73]நீ எங்கே நீ எங்கே [03:37.14]நாளைக்கு நானும் அங்கே [03:40.23] [03:41.13]ஓ பூமி பூமி [03:44.30]சுத்தும் சத்தம் [03:46.11]ஆழி ஆழி கத்தும் சத்தம் [03:50.04]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் [03:54.06]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் [03:57.70]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் [04:01.41] [04:02.40]கடலில் மீன் ஒன்னு அழுதா [04:05.88]கரைக்கு சேதி வந்து சேருமா [04:10.96]கரைக்கு சேதி வந்து சேருமா [04:17.23]கரைக்கு சேதி வந்து சேருமா